திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் உண்டியலில் ரூ.120.05 கோடி காணிக்கை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் உண்டியலில் ரூ.120.05 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதம் 22.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு