திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.05 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.05 கோடி
காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 63,519 பக்தர்கள் சாமி தரிசனம். 26,424 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்