திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ. 3.75 கோடி மதிப்புள்ள 5டன் செம்மர கட்டைகள் பறிமுதல்

ஆந்திரா: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ. 3.75 கோடி மதிப்புள்ள 5டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு லாரி உள்பட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது