திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை

திருப்பதி: திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படத்தை அடுத்து பரிகார பூஜை செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். திருப்பதி பிரமோற்சவத்தக்கு நேரில் அழைப்பு விடுத்த தேவஸ்தான அதிகாரிகள், பரிகார பூஜை குறித்து ஆலோசனை நடத்தினர்.

Related posts

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்

யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம்

சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் 1,200 ஆண்டு கால பழமையான ஈமச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும்; தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை