ஆந்திரா: திருப்பதி பாதயாத்திரை செல்லும் பாதையில் கரடி ஒன்று உலா வருகிறது. கரடியின் வீடியோ வெளியான நிலையில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் சிறுவனை சிறுத்தை கவ்வி சென்ற நிகழ்வு நடந்தது. அலிபிரி பாதையில் வலம் வரும் வனவிலங்குகளால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.