திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. படிகள் ஏறுமிடத்தில் பக்தர்கள் பாதுகாப்பு காரணத்திற்காக தடியை கொடுத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை சிறுத்தைகள் தொடர்ந்து தாக்கி வருவதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்