திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் வரும் அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை காவல்துறை அறிவித்துள்ளனர். அக்.2ம் தேதி காலை 8 மணி முதல் என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Related posts

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை