திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரியில் உண்டியல் காணிக்கை ரூ.116.46 கோடி..!!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.116.46 கோடி செலுத்தியிருந்தனர் என்று கோயில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் திருப்பதி கோயிலில் 21.09 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜனவரியில் பக்தர்கள் 1.03 கோடி லட்டுகளை வாங்கியுள்ளனர்; 7.05 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த 46.46 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Related posts

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி