திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை ஏமாற்றும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சீதாராம் யெச்சூரி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாராஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்