திருப்பதியில் 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது. கருடசேவையை காண்பதற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். மாடவீதிகளில் 2 லட்சம் பேர் இருப்பதற்கு மட்டுமே வசதி செய்யப்பட்ட நிலையில் 3 லட்சம் பேர் குவிந்துள்ளனர்.

Related posts

கொல்கத்தா RG கார் மருத்துவமனை மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!!

முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா வெற்றி..!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு