திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்!!

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிட்டு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நடைபாதையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கையில் கைத்தடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு