திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி நாளை மீனாட்சி அம்மன் கோயில் நடைமூடல்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி நாளை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது. நாளை காலை 5மணி முதல் இரவு 11மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் எழுந்தருளுவதையொட்டி நடை மூடப்படுகிறது.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்