திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு 105 நாட்கள் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்கள் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கும் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் 19.07.2023 முதல் 31.10.2023 முடிய (105 நாட்கள்) 3015 மி.க.அடிக்கு மிகாமல் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 18090 தண்ணீர் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!