திருமழிசை பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் பணம் கொடுக்காமல் மிரட்டி உடைகள் வாங்கிய பிரபல ரவுடி கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் பணம் கொடுக்காமல் மிரட்டி உடைகள் வாங்கிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். ஜவுளிக்கடை உரிமையாளர்கள் அளித்த புகாரில் பிரபல ரவுடி எபினேசரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி