திருமங்கலம் அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல் 5 பேர் மீது வழக்குபதிவு

மதுரை: திருமங்கலம் அருகே உன்னிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிசந்திரன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்