திருக்கோவிலூர் அருகே கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திம்மச்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Related posts

200 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ரூ.12.90 லட்சம் ஒதுக்கீடு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு