திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் மூலம் ரூ.4.98 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மேலும் 3 கிலோ தங்கமும், 54 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. கோயில் வசந்த மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

இதில் உண்டியல்கள் மூலம் 4 கோடியே 98 லட்சத்து 7 ஆயிரத்து 405 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல் தங்கம் 3 கிலோ 400 கிராமும், வெள்ளி 54 கிலோ 500 கிராமும், 851 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்