திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 39 நாட்களில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 1,100 கிராம் தங்கம், 29 ஆயிரம் கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 39 நாட்களில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 1,100 கிராம் தங்கம், 29 ஆயிரம் கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.