திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 39 நாட்களில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 39 நாட்களில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 1,100 கிராம் தங்கம், 29 ஆயிரம் கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு