திருச்செந்தூரில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

திருச்செந்தூரில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திருச்செந்தூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

தங்கம் விலை சவரன் ரூ.160 சரிவு

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய் கட்சி பிரமுகர் மர்ம சாவு