திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கிய 3 பேருக்கு காலில் எலும்பு முறிவு

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில் 3 பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அலையின் சீற்றத்தால் 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நீண்ட நேரம் போராடி 3 பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு