Latest செய்திகள் தமிழகம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!! NithyaPublished: June 22, 2024, 12:14 pm Last Updated on June 22, 2024, 12:17 pm0106 views நெல்லை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன்பு 80 அடி கடல் உள்வாங்கியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பவுர்ணமி தினத்தையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ள நிலையில் கடல் உள்வாங்கியது.