திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிவதால் ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி எடுத்தனர்.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை