Latest செய்திகள் தமிழகம் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது!! dotcom@dinakaran.comJuly 22, 2024, 3:14 pm0128 views தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிவதால் ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி எடுத்தனர்.