Latest செய்திகள் தமிழகம் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை PorselviNovember 14, 2023, 2:31 pm0136 views நெல்லை : இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவுள்ள நிலையில், கடலில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.