திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம்: பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை வெளியில் விற்ற புகாரில் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் முருகானந்தம், மகேஷ், தினகர் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!