Latest செய்திகள் தமிழகம் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் SureshJune 26, 2024, 4:41 pm0157 views விழுப்புரம்: பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை வெளியில் விற்ற புகாரில் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் முருகானந்தம், மகேஷ், தினகர் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவராஜ் உத்தரவிட்டுள்ளார்.