திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: திருச்சியில் 5.58 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ.315 கோடி மதிப்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா கட்டப்பட உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள டைடல் பூங்காவை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் கட்டப்பட உள்ள புதிய டைடல் பூங்கா மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

Related posts

பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!!

வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது