செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மோனிஷா(20), சிறுவஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி(40) ஆகியோர் பலியாகியுள்ளனர்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது