நெய்தலகாவு பகவதி அம்மனின் திடம்பு ஏந்திய எர்னாகுலம் சிவகுமார் என்ற யானை தெற்கு நடையையை திறந்து வைத்து வெளியேறிய சடங்கானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பூரம் திருவிழா எதிர்வர கூடிய 48 மணி நேரத்திற்கு திருச்சூரில் நடைபெறக்கூடிய பிரமாண்டமான பூரம். யானைகளின் அணிவகுப்பு, குடைமாற்ற நிகழ்ச்சி அதை தொடர்ந்து நடைபெறக்கூடிய வானவேடிக்கைகள் கண்கவரும் வீதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தாண்டு பூரம் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. இதில் தெற்கு நடையையை திறந்து சிவகுமார் என்ற யானை வெளியேறிய காட்சியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் தெற்கு நடை முன்பாக குடியிருந்தனர்.