திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் நூக்கம்பாடி கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த விபத்தில் ரமேஷ், அவரது உறவினர் முருகன் மற்றும் தர்மராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

 

Related posts

5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார்: ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் கலைஞர் உரை

கேமராவின் கோணத்தை பார்த்து அதிர்ச்சி; மேடையில் இருந்து வெளியேறிய பாப் இசை பாடகி: ஆண்களின் மனநிலை குறித்து கடும் விமர்சனம்