ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தேவராஜ் சிக்கினார். ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தேவராஜிடம் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்