குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி!!

குமரி: மழை பெய்வதாலும் சுப முகூர்த்த தினம் இல்லாததாலும் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 100 எண்ணம் கொண்ட ரோஜா பாக்கெட் ரூ.100-ல் இருந்து 10 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்து ரூ.5-க்கு விற்பனையாகிறது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டு வருகிறது.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!