தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் மாட்டு வண்டி மூலம் மீட்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் மாட்டு வண்டி மூலம் மீட்கப்பட்டார். விளாத்திகுளம் – எட்டயபுரம் சாலை, சித்தவநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாட்டுவண்டியில் முதியவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை