தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் குழு ஆய்வை தொடங்கியது!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் குழு ஆய்வை தொடங்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒன்றிய அரசின் குழு ஆய்வு மேற்கொள்கிறது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது