தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் சாலை விபத்தில் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் மோகன் (43) சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சில்வர்புரம்-தூத்துக்குடி பிரதான சாலையில் சென்றபோது வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த மோகன் உயிரிழந்துள்ளார்.

Related posts

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை