தூத்துக்குடியில் அருகே காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள முருகேன்நகரில் காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட காதல் ஜோடியின் உடலை கைப்பற்றி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்