தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இலந்தைகுளம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணித்த சேர்மத்தாய் (70), ரவீந்திரன் (50), ரமணி (45) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்