தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடி வரை விற்பனை

பொங்கல் பண்டிகை: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடி வரை விற்பனையானது. மலபாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி, ஹைதராபாத் ரக காது என அணிவகுத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த வெளிமாநில ஆடுகள்; 10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு