3வது நாளாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்