Latest செய்திகள் தமிழகம் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக புகார்தாரர்களின் வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து எப்படி?: உயர்நீதிமன்றம் கேள்வி SureshSeptember 27, 2023, 6:40 pm0166 views சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக புகார்தாரர்களின் வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து எப்படி? எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.