தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐயின் இறுதி அறிக்கை நிராகரிப்பு..!!

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐயின் இறுதி அறிக்கை நிராகரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அளித்தார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக மேலும் பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

Related posts

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர்

டெல்லி ராஜதானி கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்