தூத்துக்குடி பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பன்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் முத்துக்கண்ணன் விஜய் ஆகியோர் உயிரிழந்தனர். பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்த மூன்று பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!