தூத்துக்குடியில் அமைய உள்ள செம்கார்ப் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைய உள்ள செம்கார்ப் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி மதிப்பீட்டில் செம்கார்ப் தொழிற்சாலை அமைய உள்ளது. 1,511 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செம்கார்ப் நிறுவனம், தமிழ்நாடு அரசு இடையே கையெழுத்தானது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குமரி எல்லையில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது

சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை