தூத்துக்குடியில் வேட்பாளராக யார் நின்றாலும், யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்: கனிமொழி சாடல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேட்பாளராக யார் நின்றாலும், யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதே முக்கியம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். 5 ஆண்டு தூத்துக்குடி மக்களுக்காக பணியாற்றினேன்; அதே போல மீண்டும் பணியாற்ற வாய்ப்பு கேட்கிறேன். மக்களவை எம்.பி. ஆன பிறகு மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது என்று கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்