தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கியதில் நேரு காலனி, ஆனந்தன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன், மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி