தூத்துக்குடி உப்பளங்களில் 5 லட்சம் டன் உப்பு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது: உரிமையாளர்கள் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரை உப்பளங்களில் 5 லட்சம் டன் உப்பு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. ஓராண்டு முழுவதும் தேக்கிவைத்திருந்த உப்பு அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக வேதனை தெரிவித்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உப்பின் மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கும் என உப்பள உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்