தூத்துக்குடி, தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு..!!

தூத்துக்குடி, தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இட்லி அரிசி மற்றும் சாப்பாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் போட்டி போட்டுக் கொண்டு நெல்லை வாங்கிச் செல்வதே விலை உயர காரணம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது