தூத்துக்குடி, தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இட்லி அரிசி மற்றும் சாப்பாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் போட்டி போட்டுக் கொண்டு நெல்லை வாங்கிச் செல்வதே விலை உயர காரணம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.