தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி!!

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சங்கு குளிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். நாட்டுப்படகில் சென்ற இசக்கிமுத்து என்ற மீனவர் ஆழ்கடல் பகுதியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இசக்கிமுத்து உடலை மீனவர்கள் மீட்டு மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை: தொடரும் அட்டூழியம்