தூத்துக்குடி: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 2-வது அலகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர்

டெல்லி ராஜதானி கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை