தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படவிருந்த மைசூர் விரைவு ரயில் தாமதம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்