சென்னை: தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படவிருந்த மைசூர் விரைவு ரயில் தாமதம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.