தூத்துக்குடி அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்சிறை!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் கூலி தொழிலாளி மகாராஜாவை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2017-ல் இறைச்சியை வாங்கிவிட்டு பணம் கொடுக்காததால் மகாராஜாவை, நண்பர்கள் வெட்டிக் கொன்றனர். வழக்கில் மகாராஜாவின் நண்பர்களான செல்வகுமார், மரிய செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்