தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜேசு ராஜன் என்பவர் உயிரிழந்தார். கடந்த 4-ம் தேதி விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஜேசு ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார்; உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை